288
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...

324
வெள்ளியங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமியன்று வரும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடும் வெய...

489
மறுவாழ்வு முகாமில் தேவைப்படும் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடு கட்டிக் கொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை புழலை அடுத்த காவாங்கரையில் இலங்கைத் தமிழர் மு...

706
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சம்ப் டேங்க்குகளை சுத்தம் செய்த பின்பு குடிநீர் நிரப்பி பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆழ்வார்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்...

1784
கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சர்வதேச யோகா தினத்தை மு...

3224
உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளில்...

2427
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் இன்று மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்...



BIG STORY